விண்ணிலிருந்து
மண்ணெழுந்த இந்திரன் மகள்...என் தேவி...
என் பூமாரி...
பூமகள்...
பூஞ்சரடு...
பொன்வளை...!!
பொன்வளை கையில்
செம்மலர்...
பத்து விரலில்
செஞ்சூரியன்
செங்காந்தள் புன்சிரிப்பில்
மூவுலகையும்
ஆற்றுப்படுத்துவாள்..!!
சென்னி நின் சூடத்தானோ
தேவன் உன்னை
அருளினான்
No comments:
Post a Comment