நீ காற்று ...
நான் புல்லாங்குழல் ...!!
துளைகளோடு நான் இருந்தாலும் ...
சலனமற்று இருக்கிறேன் .. நீ எனைத் தீண்டும்வரை ...!!
நீ எனைத் தீண்டும்போதும் .., சீண்டும்போதும்தான் நான் உயிர்க்கிறேன் !
அருவமாய் இருந்து நீ என்னை இயக்குகிறாய் ..!!
நேரில் உருவமாய் எனை ஜீவிக்கிறாய் ..!!